தேசிய அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான காலாண்டு ஒன்றுகூடல்
தேசிய அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான காலாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ். மiறாவட்டத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய அன்பிய ஆணைக்குழுவுக்கு பொறுப்பான திருகோணமலை மறைமாவட்ட…
