மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எறிக் றொசான் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் காலைத்திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான…
