கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து கூட்டு ஆராதனை
உலகில் பரவி வரும் கொரோணா தொற்றுநோய் நீங்க யாழ். கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு ஆராதனை 01.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட்…