Category: What’s New

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி பங்கில் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்கள் பூநகரிப் பங்குத்தந்தையாகவும் பூநகரிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை சுலக்சன் அவர்கள் வட்டக்கச்சி பங்குத்தந்தையாவும் மாற்றம் பெற்று…

மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்

மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு பங்குமக்களால் பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் வழிகாட்டலில் பங்குமக்கள் இணைந்து அவர்களுக்கிடையிலான தோழமையொன்றை வளர்த்தெடுக்கும் நோக்கோடு இந்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் ஒன்றான சிறுவர்கள்,பெரியோர்கள்…

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்றது. தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களின் இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற…

தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு

மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் நடைபெற்றது. வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின்…

முல்லைத்தீவு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

முல்லைத்தீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஏற்பாட்டில் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…