முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்
கட்சி மோதல்களும் மதங்களுக்கு இடையிலான பிரிவினை முயற்சிகளும் முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி மறையுரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால்வரை நடைபெற்ற…