Category: What’s New

முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்

கட்சி மோதல்களும் மதங்களுக்கு இடையிலான பிரிவினை முயற்சிகளும் முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி மறையுரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால்வரை நடைபெற்ற…

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு தமிழர் தாயக பகுதிகளில் பரவலாக நடைபெற்றுள்ளன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக…

அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் 14வது வருட அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் 14வது வருட அஞ்சலி நிகழ்வு உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை போல்…

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் பிறந்தநாள்

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் 20ஆம் திகதி காலடி எடுத்து வைத்துள்ளார். பவள விழா காணும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு யாழ். மறைமாவட்ட குருக்கள் துறவிகள் இறைமக்கள் சார்பாக யாழ் மறை…