தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல்
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் செல்வன் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய…
