கண்டன அறிக்கை
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழினம் எதிர்கொண்ட பேரழிவில் கொல்லப்ட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்தல், மற்றும் கஞ்சி பரிமாறுபவர்களை கைதுசெய்தல் போன்றவை பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நிலைத்த சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்கான பாரிய பின்னடைவாகுமென சுட்டிக்காட்டி யாழ்.…
