கட்டைக்காடு பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம்
கட்டைக்காடு பங்கில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி இம் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை யாழ். மறைமாவட்ட…
