யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் ஒன்றுகூடிய மரியாயின்…