கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பூநகரி பள்ளிக்குடா அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…