பருத்தித்துறை பங்கு தவக்கால தியானம்
பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குதந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற்றன. முதல் இரண்டு தினங்களில் பருத்தித்துறை புனித தோமையார், தும்பளை புனித மரியாள் ஆலயங்களிலும் மூன்றாம் நாள் நிகழ்வு தும்பளை புனித…
