தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை, சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம்,…
