மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்பம்
மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…
