Category: What’s New

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம்

2024 இறைவேண்டல் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மறைமாவட்ட ஆயர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

புதிதாக நியமனம் பெற்ற யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன்…

யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் தவக்கால தியானம்

யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது. சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல்…

‘வழிபாடு வாழ்வாகுமா’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அவர்களின் ‘வழிபாடு வாழ்வாகுமா’ எனும் வழிபாட்டு இறையியல் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

சலேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்தந்தை டிலான் மரிசால் அவர்கள் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு இறைவனடி சேர்ந்துள்ளார். 2020ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் கல்வி மற்றும் இறையழைத்தல் ஊக்குவிப்பு…