Category: What’s New

யாழ்ப்பாணம் புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தினை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலையத்திலுள்ள புனித ஜோசப்வாஸ்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய இல்ல விளையாட்டுப் போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றோய் அலைக்சின் தலைமையில்…

மல்லாவி பங்கிற்கு புதிய பங்குத்தந்தை

மல்லாவி பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை நியூமன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாவி புனித செபஸ்தியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றொகான் டோமினிக் அவர்கள் கலந்து சிறப்புரை…

அருட்சகோதரி தீபா சிவபாலன் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி

நல்லாயன் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி தீபா சிவபாலன் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஒட்டுச்சுட்டான் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…