தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல்
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப்,கொழும்புத்துறை…
