யாழ். திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம்
கலைப்பணியில் 58 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடும் தொடர்ந்து,…
