காற்றலை மற்றும் திசை மாறிய பறவை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு
திரு. ஞானப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள் எழுதிய காற்றலை மற்றும் திசை மாறிய பறவை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. வடமராட்சி வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி…
