Category: What’s New

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு சிறப்பு நிகழ்வு

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ‘முதியோர் மகிழ்வகம்’ அமைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து முதியவர்களை மகிழ்வூட்டி…

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலய அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலய அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 9ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்பியமும் சாட்சிய வாழ்வும் என்னும் கருப்பொருளில் கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 11 அன்பிய…

வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ்.மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன்அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைக்கல்வி…

குமிழமுனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள குமிழமுனை புனித அந்தோனியார் ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…

அளம்பில், நாயாறு, உடுப்புக்குள பங்குகள் இணைந்து முன்னெடுத்த சுற்றுலா நிகழ்வு

அளம்பில், நாயாறு, உடுப்புக்குள பங்குகள் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சுற்றுலா நிகழ்வு 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் றீச்சா சுற்றுலா மையம், இரணைமடு குளம், ஆரோபணம் சிறுவர் இல்லம் போன்ற…