பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்ற…
