Category: What’s New

அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் விண்ணகப்பிறப்பின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் விண்ணகப்பிறப்பின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு யூன் மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி…

யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் பெயர்கொண்ட விழா

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய இயக்குநரும்…

மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி 11ஆம் திகதி…

உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய திறப்புவிழா

உடையார்கட்டு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித யூதாததேயு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை மணவர்களைக்கொண்டு…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு திருவிழா

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டதுடன் 175ஆவது யூபிலி ஆண்டை சிறப்பித்து ஆலய முன்வீதியில்…