நல்லூர் பங்கு தவக்கால யாத்திரை
நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 07,08,09ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஹினிதும, தல்கஸ்வல ஆகிய இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம்,…
