Category: What’s New

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனர் நியமனம்

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களினால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க…

முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய 125ஆவது ஆண்டு யூபிலி திருவிழா

முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய 125ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் 15ஆம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 06ஆம் திகதி…

கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா

கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சௌந்தரநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில்…