அகவொளி குடும்ப நல நிலையத்தில் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 10ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி உதவி இயக்குநர் அருட்தந்தை அன்ரன்…
