Category: What’s New

அகவொளி குடும்ப நல நிலையத்தில் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 10ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி உதவி இயக்குநர் அருட்தந்தை அன்ரன்…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…

இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து சிறப்புத்திருப்பலி

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் குருக்கள்,…

யாழ். மறைக்கோட்ட பீட பணியாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் பீட பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய உதவிப்பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்புக்கான புதிய விண்ணப்பங்கள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்புக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இரண்டு வருட காலத்தை கொண்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கு ஆர்வமுள்ளவர்களும் மூன்று வருட காலத்தை கொண்ட இறையியல் பட்டப்படிப்புக்கு…