Category: What’s New

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

ஓவியம் வரைதல் ஊடாக இளையோரின் உணர்வுகளை அடையாளப்படுத்தி அவற்றை வழிப்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு யூன் மாதம் 10ஆம் திகதி செவ்வாய்கிழமை கிளிநொச்சி சிவபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. “குடும்ப மைய…

அரங்க நுட்ப பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் அரங்கு சார் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அரங்க நுட்ப பயிற்சி யூன் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி 21ஆம் திகதி…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய கலைவிழா நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த கலைவிழா நிகழ்வு யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஆயர் ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

உருத்திரபுரம் பங்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

உருத்திரபுரம் பங்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா யூன் மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 04 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி நற்கருணைவிழா…