Category: What’s New

முல்லைத்தீவு பங்கு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு நிகழ்வு

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை சதீஸ்குமார் மற்றும் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை…

பெரிய விளான் புனித அந்தோனியார் ஆலய காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை

பெரிய விளான் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய விளையாட்டு நிகழ்வு

உயிர்ப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் பரிசளிப்பும்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய பழைய மாணவர்களுக்கான துடுப்பாட்ட போட்டி

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட போட்டி கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 05ஆம் திகதி வெள்ளக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைவர்…