Category: What’s New

திருகோணமலை அலஸ்தோட்டம் இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் உப்புவெளி அலஸ்தோட்டம் இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

யாழ். மறைமாவட்டத்திற்கு மருதமடு அன்னையின் திருச்சொருப தரிசிப்பு

மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலியை சிறப்பிக்கும் முகமாக மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டதை தொடர்ந்து தற்போது யாழ். மறைமாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்டம் தேவன்பிட்டியிலிருந்து எடுத்துவரப்பட்ட மடு அன்னையின் திருச்சொருபம் மன்னார் மறைமாவட்ட…

நாவாந்துறை பங்கில் மடு அன்னையின் திருச்சொருப பவனி

மடு அன்னையின் யாழ். வருகைக்கு ஆயத்தம் செய்யும் முகமாக நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சொருப பவனி பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை…

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் வழிகாட்டல் செயலமர்வுகள்

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைகருதி யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் சமயம், கணிதம், தமிழ், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் வருகின்ற 11ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில்…