கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநர்
மன்னார் மறைமாவட்டம் கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநராக அருட்தந்தை லக்ஸ்ரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர்…
