தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வும் சிரமதான நிகழ்வும்
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கருத்தமர்வும் சிரமதான நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய…