கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்
மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 22ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கு அன்னையின் திருச்சுருபம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும்…
