பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர்வார சிறப்பு நிகழ்வுகள்
பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர்வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் வழிநடத்தலில் கடந்த வாரம் நடைபெற்றது. 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர் மன்றக்கொடியேற்றப்பட்டு தேசிய இளையோர்வார நிகழ்வுகள்…