Category: What’s New

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய உறுதிப்பூசுதல்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

ஊர்காவற்துறை பங்கு உறுதிப்பூசுதல்

ஊர்காவற்துறை பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை…

அளவெட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா

அளவெட்டி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மேரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம்…

ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா

ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 22ம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித…

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை புனித பற்றிமா அன்னை சிற்றாலய திருவிழா

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித பற்றிமா அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை…