Category: What’s New

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கை

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் நீதியை நிலைநாட்ட மனித நேயம்கொண்ட அனைவரும் முன்னவர வேண்டுமென வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல்…

கோப்பாய் அன்னை தெரேசாள் அன்புக்கன்னியர் மடத்தில் புனித அன்னை தெரேசாள் திருவிழா

கோப்பாய் அன்னை தெரேசாள் அன்புக்கன்னியர் மடத்தில் புனித அன்னை தெரேசாள் திருவிழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது. கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி மில்றெட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் புலைமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் 2022ஆம் ஆண்டு புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100க்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 14ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கரைத்துறைப்பற்று…

மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டிக்கான பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில் அப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 7ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன…

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு புனித ஜோன் போல் இளையோர் ஒன்றியத்தினரால் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு புனித ஜோன் போல் இளையோர் ஒன்றியத்தினரால் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இளையோர்களுக்கான சிறப்பு திருப்பலி காலை…