தேசிய மறையாசிரியர் பயிற்சி பாசறை
இலங்கை தேசிய மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் பயிற்சி பாசறை 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று றாகமவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பெனட் சாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் றாகம தேவத்தை தியான இல்லத்தில் இடம்பெற்றுவரும்…
