‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டக்லஸ் மில்ரன் லோகு அவர்களின் ‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றன. பேசாலை பத்திமா…
