Category: What’s New

‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டக்லஸ் மில்ரன் லோகு அவர்களின் ‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றன. பேசாலை பத்திமா…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை டேமியன் அவர்கள் கலந்து…

புங்குடுதீவு பங்கில் பீடப்பணியாளர் மாத நிறைவுநாள்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்படடுவந்த பீடப்பணியாளர் மாதத்தின் நிறைவுநாள் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் உதைப்பந்தாட்ட…

பாசறை

பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி. டினோ மற்றும் திரு. நெல்சன் அகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள்,…

உள விழிப்புணர்வு கருத்தமர்வு

லம்போதரா உளவிழிப்புணர்வு செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் பளை மத்திய கல்லூரியின் தரம் 11 மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள விழிப்புணர்வு கருத்தமர்வு 30, 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் லம்போதரா உள விழிப்புணர்வு…