செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் 100…
