சிறுவர் பூங்கா திறப்புவிழா
இளவாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிறுவர் பூங்காவின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
