குமுழமுனை மற்றும் முழங்காவில் பங்குகளின் தவக்கால பாதயாத்திரை
குமுழமுனை மற்றும் முழங்காவில் பங்குகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை தயதீபன் மற்றும் நிதர்சன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி இரணைமாதாநகர் ஊடாக சிப்பியாறு,…