Category: What’s New

முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய ம் திறந்துவைப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. சிலாவத்தை தெற்கு கிராம சேவையாளர் திரு.பிறாங்கிளின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு

இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் அகவொளி குடும்ப நல நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி

தவக்காலத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும்போது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ…

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நாடக பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நாடக பயிற்சிப் பட்டறை 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்…

நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள்

புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் நாடக பாடசாலையால் முன்னெடுக்கப்படும் நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2024/2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு…