முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய ம் திறந்துவைப்பு
முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. சிலாவத்தை தெற்கு கிராம சேவையாளர் திரு.பிறாங்கிளின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…