திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு
யாழ். திருமறைகலாமன்றத்தால் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார்…