Category: What’s New

திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு

யாழ். திருமறைகலாமன்றத்தால் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு இறைவேண்டல்

தவக்காலத்தின் முதல் ஞாயிறு தினமாகிய 18 ஆம் திகதி நாளைய தினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்ய இலங்கைத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது. அண்மைக்காலங்களில் இலங்கை நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் இத்தருணத்தில் இந்நோய் தாக்கத்திற்குள்ளானவர்களுக்காக…

மானிப்பாய் பங்கு பீடப்பணியாளர்களின் பிறரன்பு செயற்பாடு

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயப் பீடப்பணியாளர்களும் புதுமடம் கர்த்தர் ஆலயப் பீடப்பணியாளர்களும் இணைந்து, உட்கார்ந்து கல்விகற்க கதிரை இல்லாத மூன்று மாணவர்கள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நான்கு கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்கள். இந்நிகழ்வு இன்று 17ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித…

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல்

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய வின்சன் டி போல் சபை இயக்குனர் அருட்தந்தை யூட்ராஜ் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

புனித இராயப்பர் முன்பள்ளி திறப்பு விழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித இராயப்பர் முன்பள்ளி கட்டடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில்…