உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா
பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்கள் உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு குருவாக…