Category: What’s New

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை…

மட்டக்களப்பு ஹிங்குரான கல்வாரி திருத்தல சிலுவைப் பாதை தியானம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஹிங்குரான கல்வாரி திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப் பாதை தியானம் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை சம்பத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப்…

மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் அருட்தந்தையர்கள்…

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை…