Category: What’s New

பல்லவராயங்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன உதைப்பந்தாட்ட போட்டி

பல்லவராயங்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தால் பூநகரி பிரதேச இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் டொன் பொஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது. அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரன் ரொனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

ஊறணி பங்கில் மரியாயின் சேனை அங்குரார்ப்பணம்

ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடியங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை அந்தோனிபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக…

இளவாலை போர்டோவின் திருக்குடும்ப பொதுநிலை அங்கத்தவர்களுக்கான தவக்கால தியானம்

ஆன்மீக புதுப்பித்தலை நோக்காக கொண்டு இளவாலை பங்கைச் சேர்ந்த போர்டோவின் திருக்குடும்ப பொதுநிலை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது. அருட்சகோதரி மரியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை…

யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபை அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம்

யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபையின் யாழ். மறைமாவட்ட அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைபரப்பு சபை இயக்குநர் அருட்தந்தை சேவியர் அருண அமல்ராஜ்…

ஊர்காவற்துறை பங்கில் தவக்கால தியானம்

ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 24, 25, 26ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் மறையுரைஞர் குழும அருட்தந்தையர்கள் ஜெயபாலன், யூட்அவலின்,…