Category: What’s New

ஒளிவிழா நிகழ்வுகள்

செம்பியன்பற்று றோ.க.த.க, தாளையடி றோ.க.த.க மற்றும் செம்பியன்பற்று அ.த.க பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா நிகழ்வுகள் கடந்த 21, 19ஆம் திகதிகளில் நடைபெற்றன. செம்பியன்பற்று அ.த.க பாடசாலை ஒளிவிழா பாடசாலை முதல்வர் திரு. கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமையும்…

ஹோலிகுரோஸ் மகாவித்தியாலய ஒளிவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் புதன்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இணைபாடவிதான செயற்பாடுகளில் மாகாணமட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற…

அருட்தந்தை மரியதாசன் அவர்களின் குருத்துவ 60ஆவது யூபிலி

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும் அக்கரைப்பற்று புனித நல் ஆரோக்கிய அன்னை ஆலய பங்கின் முதலாவது குருவுமான அருட்தந்தை மரியதாசன் அவர்களின் குருத்துவ 60ஆவது யூபிலி நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை அக்கரைப்பற்று புனித நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.…

முன்பள்ளியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

டிலாசால்ஸ் அருட்சகோதரர்களினால் நடாத்தப்படும் La Salle Kids Campus இல் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் பெறும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அருட்சகோதரர் கில்லரி ஜோசப் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் யோகன் அவர்களின்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பெனடிக்ரா மரியாம்பிள்ளை அவர்கள் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…