Heartful Condolence
Rev. Fr. Dilan Marisal, priest of the Salesian Congregation, passed away in a traffic accident on the 4th of March. He had been ordained as a priest in 2020, and…
Rev. Fr. Dilan Marisal, priest of the Salesian Congregation, passed away in a traffic accident on the 4th of March. He had been ordained as a priest in 2020, and…
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் 02ஆம் திகதி இன்று சனிக்கிழமை சிலாபம் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம்…
அனுராதபுர மறைமாவட்ட முதற்குருவும் மறைமாவட்ட முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அன்று அந்தோனி அவர்கள் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். யாழ். மறைமாவட்டம் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த இவர் இளவாலை கன்னியர் மடம், இளவாலை றோ.க.த.க…
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து…
இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிறிதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் அன்றைய தினம் கனடிய தழிழ்…