யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கை
யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திரம் வைத்திருப்போர் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளும்படி யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை நிர்வாகியும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். சேமக்காலையில் பெரும் எண்ணிக்கையிலான கல்லறைகள் பல வருடங்களாக…
