முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும்
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. யூபிலி ஆண்டில் இயேசுவின் கரம்பற்றி முழுமனித ஆளுமை வளர்ச்சியை நேக்கிய பயணத்தில் இளையோரை வழிப்படுத்தும் நேக்கில் முல்லைத்தீவு…