முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் வலைஞர்மடம் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செபமாலைத் தியானத்தடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, தியான உரை என்பன இடம்பெற்றதடன் மறைக்கோட்ட பங்குகளில் முன்னெடுக்கப்படும்…
