கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2024,25ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…
