பருத்தித்துறை பொதுநிலையினர் கழக கூட்டமும் தவக்கால தியானமும்
பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கான கூட்டமும் தவக்கால தியானமும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை…
