Category: What’s New

முதியோருக்கான கௌரவிப்பு

பரந்தன் பங்கின் புனித வின்சென்ட் டி போல் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான…

களஅனுபவ பயணம்

இளையோர்கள் மத்தியில் சமூக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பூநகரி பங்கில் முன்னெடுக்க்பட்ட இளையோருக்கான களஅனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் ,3ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூநகரி பங்கு இளையோர் வலைஞர்மடம் பங்கிற்கு களஅனுபவ…

சிறுவர் சந்தை நிகழ்வு

நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் திருமதி.ஜெயக்குமார் வில்வ சுகந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து…

வலுவூட்டல் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தோட்டவெளி மறைசாட்சிகள் அரசி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அன்பிய மத்திய குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, கருத்துரைகள்,…

தெல்லிப்பளை புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலய திறப்பு விழாவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலய புனரமைப்புபணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…