மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் வழிநடத்தலில் “சிலுவையோடு பயணிப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்யாத்திரை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள…
