குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கை சேர்ந்த திருவுள சபை திருத்தொண்டர் அன்றூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின்…
