இரத்தினபுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட…