Category: What’s New

இரத்தினபுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட…

நற்கருணைப்பவனிகள்

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அடைக்கல…

உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை சாட்டி மண்கும்பான் பள்ளிவாசலில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் அனுசரணையில் அதன் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் அவர்களின்…

பொதுநிலையினர் கழக கூட்டம்

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்தெரிவும் பொதுநிலையினர் கழக யாப்பு மற்றும் பொதுநிலையினர்…