கலைமாலை நிகழ்வு
மிருசுவில் பங்கின் கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய திருவிழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட கலைமாலை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றடன் இந்நிகழ்வில்…
