மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு
வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய மற்றும் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை எரோனியஸ் மற்றும் அருட்தந்தை டியூக்வின்சன்…