செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி
செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. செல்வரட்ணம் பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுமார்…
