மறைக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்படுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை…
