ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை திருச்செல்வம் அவர்கள் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் யுத்தகால சூழலில் ஆயித்தமலை மற்றும் புல்லுமலை திருத்தலப் பங்குகளின் பங்குத்தந்தையாகவும், நிர்வாகியாகவும் பொறுப்பேற்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில்…
