Category: What’s New

தாளையடி றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

தாளையடி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாளையடி பொது மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. பேரின்பநாதன் ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் கெப்பிற்றிக்கொல்லாவை உதவிப்பிரதேச…

திருத்தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில், மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக…

ஆயருடனான சந்திப்புக்கள்

வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடிள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக…

‘சாந்தன் துயிலாயம்’ அங்குரார்ப்பண நிகழ்வு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் தாயக மண்ணிற்காக சிறை தண்டனை அனுபவித்து இறைபதமடைந்த திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினமாகும். இந்நாளில் அவர் விதைக்கப்பட்ட இடமான…

கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய திறப்புவிழா

உருத்திரபுரம் பங்கின் கோணாவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…